நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான காலநிலை இன்றும் தொடர்வதுடன் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 4 ஆயிரத்து 802 குடும்பங்களைச்சேர்ந்த 17 ஆயிரத்து 966 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையில் சிக்கி இதுவரை களுத்துறையில் 3 பேர், காலியில் ஒருவருமாக மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.11பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அத்துடன் 13வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்1289 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 180 வியாபார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM