(நா.தினுஷா)
மாற்று அரசாங்கத்தை உருவாக்கவோ, தேசிய அரசாங்கத்தை கலைப்பதற்கோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிப்பாராயின் அது வெறும் கனவாக மாத்திரமே அமையும் எனத் தெரிவித்துள்ள சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, 2020 ஆம் ஆண்டு வரை தற்போதைய அரசாங்கத்தை எந்தவொரு சதிகார கூட்டத்தாலும் அசைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் தேசிய அரசாங்கத்தின் குறிக்கோள்களை வெற்றிக் கொள்வதல் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM