(எம்.மனோசித்ரா)
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் மேலதிகக் கொடுப்பனவுகளில் கணிசமான தொகை கடந்த 30 மாதங்களாக அரசாங்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் , எதிர்வரும் 23 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் எச்சரித்துள்ளது.
அரசாங்கம் எமது பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை வழங்கத் தயாராக இல்லை.
எனவே எமது பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள நாம் வீதியில் இறங்கிப்போராட தயாராக உள்ளோம் என்பதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகின்றோம் என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM