வல்வெட்டித்துறை நகரசபையில் ஆளும் தரப்பினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தீருவில் பகுதியில் நிர்மானிக்கப்படவிருந்த 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதையடுத்து அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
வீர மரணமடைந்த 12 போராளிகளுக்கும் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நடும் பணிகள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கருணாநந்தராசா ஆகியோர் தலைமையில் முன்னெடுக்கப்படவிருந்தன.
எனினும் வல்வெட்டித்துறை நகர சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரின் தலையீட்டினால் குறித்த அடிக்கல் நாட்டும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM