எதிர்த்தரப்பினர் அரசியல் ஞானம் உடையவர்களாக உள்ளனர் -  ஹர்ஷன ராஜகருண  

Published By: Vishnu

05 Oct, 2018 | 06:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி எவ்விதத்திலும் தேசிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. உலக  நாடுகள்  அனைத்திலும் டொலரின் பெறுமதி உயர்வு  தற்போது செல்வாக்கு செலுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

உலக பொருளாதாரத்தினையும் விமர்சிப்பதற்கும் அளவிற்கு எதிர்த் தரப்பினர் அரசியல் ஞானமுடையவர்களாக காணப்படுகின்றனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினையும் இன்று அரசியல்மயப்படுத்தி விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

ரூபாவின்  பெறுமதியி வீழ்ச்சியினை கட்டுப்படுத்த அரசாங்கம் பொருளாதார நிபுணத்துவர்களின் கருத்துக்களுக்கு அமைய மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால்  எதிர்தரப்பில்  இவ்விடயம் தொடர்பில் நன்கு அறிந்த முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் கூட இன்று அரசியல்வாதிகளை போன்று கருத்துக்கள் தெரிவிக்கின்றார். எவ்வாறு  இருப்பினும் வெகுவிரைவில் ரூபாவின் வீழ்ச்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21