ஐஸ் போதைப்பொருளுடன் வந்தவர் சிக்கினார்

Published By: Daya

05 Oct, 2018 | 03:35 PM
image

(ஆர்.விதுஷா)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார். 

 இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கிப்பயணித்த  விமானத்தினூடாக உள்நாட்டிற்குள் ஐஸ் போதைப்பொருளை கொண்டுவர  முற்பட்டுள்ள நிலையிலேயே குறித்த இளைஞர்  விமான நிலைய பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து  100 கிராம் ஜஸ் போதைப்பொருள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இல. 648 கொட்டாஞ்சேனை - கொழும்பு -13  பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய   கனகரத்தினம் திருக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு  நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் , விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04