என்னிடம் சட்டமொழுங்கை தந்திருந்தால் நிலைமை வேறுமாதிரியாகயிருந்திருக்கும்- சரத் பொன்சேகா

Published By: Rajeeban

05 Oct, 2018 | 02:43 PM
image

எனக்கு சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்திருந்தால் இலங்கை பொலிஸ் இவ்வளவு குழப்பத்திற்குள் தள்ளப்பட்டிருக்காது என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் பாதளஉலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நான் சுட்டிக்காட்டிய போதிலும் அதனை எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்க மட்டத்தில் நான் தெரிவித்த விடயங்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பொலிஸார் மத்தியில் ஒழுக்கமின்மை அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய குழப்ப நிலைக்கு பொலிஸ் மா அதிபரை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களும் தற்போதைய குழப்ப நிலைக்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தகுதியற்றவர் என யாராவது தெரிவித்தால் அதற்கான பொறுப்பை தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்கவேண்டும் அவர்களே இந்த நியமனத்தி;ற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01