வேன் மரத்துடன்  மோதி 7 பேர் படுகாயம் 

Published By: Daya

05 Oct, 2018 | 11:14 AM
image

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பிரதேசத்தில் வேன் ஒன்று நேற்று  நள்ளிரவு வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்கானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதூக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வேன் கொழும்பிலிருந்து  கல்முனைக்கு பயணித்த போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாற்று பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் வேககட்டுப்பாட்டடை மீறி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது .

இதில் பிரயாணித்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்  பிரிவில் சிகிச்யைளிக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பிரிவு மேற்கொண்டுவருகின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44