மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பிரதேசத்தில் வேன் ஒன்று நேற்று நள்ளிரவு வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்கானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதூக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேன் கொழும்பிலிருந்து கல்முனைக்கு பயணித்த போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாற்று பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் வேககட்டுப்பாட்டடை மீறி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது .
இதில் பிரயாணித்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்யைளிக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பிரிவு மேற்கொண்டுவருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM