சிங்கள மக்களின் ஆதரவின்றி வடக்குப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது - எஸ்.பி.

Published By: Vishnu

04 Oct, 2018 | 06:39 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவின்றி வடக்கு பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது. மைத்திரி, மஹிந்த புரிந்துணர்வினூடாகவே சிங்கள மக்களின் ஆதரவை பெறமுடியும். அத்துடன் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக சிறுபான்மை கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஏமாற்றடையாமல் வடக்கு பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்கொள்ள வேண்டுமானால் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு தேவையாகும். சிங்கள மக்களின் ஆதரவை  மஹிந்த, மைத்திரி கருத்தொருமைப்பாட்டுடனே பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறில்லாமல் ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08