ஹிக்கடுவ – திரனகமவில் ரயிலுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடனயே ஹிக்கடுவ பகுதியில் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் லொறியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தால் கண்டி மாத்தறை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM