ஜனாதிபதி கொலைச் சதியில் சூழ்ச்சி செய்வதற்கான அவசியம் ஐ.தே.க.வுக்கு இல்லை - அலவதுவல

Published By: Daya

04 Oct, 2018 | 08:02 PM
image

(நா.தினுஷா) 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான சதி திட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சூழச்சி செய்வதற்கான எந்தவொரு அவசியமும் இல்லை.  அவரை ஜனாதிபதியாகுவாக்குவதற்கு பரிபூரண ஒத்துழைப்பினை வழங்கியது ஐக்கிய தேசிய கட்சியேயாகும். 

ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய அனைத்துவித பாதுகாப்பினையும் வழங்கியுள்ளதுடன் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளும்  எந்த வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்நாட்டுலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவதுவல தெரிவித்தார். 

டொலரின் வீழ்ச்சியினால் நாட்டில் காணப்படும் பொருளாதார சிக்கலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் ஒற்றுமையின்மையே காரணம் என கூட்டு எதிரணி அரசாங்கத்தின் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் வன்மையாக கண்டிக்க கூடியதாகும். 

கூட்டாட்சி என்றவகையில் இருகட்சி தலைவர்களும் ஒற்றுமையாகவே செயற்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். 

                           

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08