(நா.தினுஷா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான சதி திட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சூழச்சி செய்வதற்கான எந்தவொரு அவசியமும் இல்லை. அவரை ஜனாதிபதியாகுவாக்குவதற்கு பரிபூரண ஒத்துழைப்பினை வழங்கியது ஐக்கிய தேசிய கட்சியேயாகும்.
ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய அனைத்துவித பாதுகாப்பினையும் வழங்கியுள்ளதுடன் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளும் எந்த வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்நாட்டுலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவதுவல தெரிவித்தார்.
டொலரின் வீழ்ச்சியினால் நாட்டில் காணப்படும் பொருளாதார சிக்கலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் ஒற்றுமையின்மையே காரணம் என கூட்டு எதிரணி அரசாங்கத்தின் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் வன்மையாக கண்டிக்க கூடியதாகும்.
கூட்டாட்சி என்றவகையில் இருகட்சி தலைவர்களும் ஒற்றுமையாகவே செயற்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM