(ஆர்.விதுஷா )
கொள்ளுப்பிட்டி - நெல்சன் மாவத்தையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி சந்தேகத்திற்கிடமான சடலம் தொடர்பாக நேற்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிசாரால் விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர் .
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சுப்பையா பார்வதி என்ற பெண்ணே இவ்வாறு சடலம் ஆக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது.
உயிரிழப்பிற்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM