கொழும்பில் தமிழ் பெண் மர்மமாக மரணம் 

Published By: R. Kalaichelvan

04 Oct, 2018 | 12:52 PM
image

(ஆர்.விதுஷா )

கொள்ளுப்பிட்டி - நெல்சன் மாவத்தையில் மர்மமான  முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி சந்தேகத்திற்கிடமான  சடலம் தொடர்பாக  நேற்று     கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிசாரால் விசாரணைகள்  மேற்கொண்டுவருகின்றனர் .

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சுப்பையா பார்வதி என்ற பெண்ணே இவ்வாறு சடலம் ஆக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது.      

உயிரிழப்பிற்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31