மூடப்படுகிறது கட்டுநாயக்கவுக்கான அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயில்

Published By: Vishnu

04 Oct, 2018 | 07:54 AM
image

பேலியகொட சுற்றுவட்டத்துக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் கட்டுநாயக்கவுக்கான அதிகவே நெடுஞ்சாலையின் நுழைவாயில் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.

இதன் காரணமாக பேலியகொட நுழைவாயில் பகுதிக்கான  உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய களனிப் பாலத்தின் நிர்மானப் பணிகளின் காரணமாகவே குறித்த நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இக் காலப் பகுதியில் மேற்படி நுழைவாயிலை பயன்படுத்தி கொழும்பு, கட்டுநாயக்க அதிகவே நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் வேறு மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

அத்துடன் கொழும்பு - கட்டுநாயக்கவுக்கான அதிவேக நெடுஞ்சாலையில் வழமைபோன்று போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30