கடன் மீளச்செலுத்துகைக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

Published By: Digital Desk 7

03 Oct, 2018 | 04:41 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கம் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக 2019ஆம் ஆண்டிற்கு 2 ஆயிரத்து 57 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. கடன் மீளச்செலுத்துகைக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள மிக அதிகளாவான தொகை இதுவாகும் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 4 ஆயிரத்து 650 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கு 786 பில்லியன் ரூபா செலவிடப்படும். இதன் பொருட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மூலங்களிடமிருந்து 1,944 பில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், பாதீட்டுப் பற்றாக்குறையினை ஈடு செய்வதற்கும் அந் நிதியினைப் பயன்படுத்த முடியும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08