"தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் பறிபோகும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது"

Published By: Vishnu

03 Oct, 2018 | 04:21 PM
image

தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் தமிழருக்கு தெரியாமலேயே பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  இருந்தபோதும் அது முழுமைபெற வேண்டுமானால் மக்களும் நிலங்களை பாதுகாக்க முன்வர வேண்டும். அரசியல்வாதிகளால் மட்டும் இதனை தடுத்து நிறுத்திவிட முடியாது. விவசாயிகள் நினைத்தால் முயற்சிக்கலாம். 

எல்லைக் கிராமங்களுக்குச் சென்று குடியேறக்கூடிய மனோநிலை அவர்களுக்கு ஏற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலய பரிபாலன சபையின் வழிநடத்தலில் இடம்பெற்ற ஏர்பூட்டும் விழா  செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55