தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் தமிழருக்கு தெரியாமலேயே பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்களை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதும் அது முழுமைபெற வேண்டுமானால் மக்களும் நிலங்களை பாதுகாக்க முன்வர வேண்டும். அரசியல்வாதிகளால் மட்டும் இதனை தடுத்து நிறுத்திவிட முடியாது. விவசாயிகள் நினைத்தால் முயற்சிக்கலாம்.
எல்லைக் கிராமங்களுக்குச் சென்று குடியேறக்கூடிய மனோநிலை அவர்களுக்கு ஏற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலய பரிபாலன சபையின் வழிநடத்தலில் இடம்பெற்ற ஏர்பூட்டும் விழா செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM