ஜனாதிபதி கொலை சதி : மகிந்த, கோத்தாவிற்கு தொடர்பு ? ராஜித பரபரப்பு தகவல்

Published By: Rajeeban

03 Oct, 2018 | 03:38 PM
image

ஜனாதிபதி கொலை சதி குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக  அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பல புதிய தகவல்கள் விசாரணையின் போது தெரியவந்துள்ளன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் முற்றாக முடியும் வரை அரசாங்கம் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடப்போவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஊழலிற்கு எதிரான அமைப்பின்  இயக்குநர் நாமல்குமாரவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நாமல்குமார முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் உரையாடியமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விசாரணைகளில் தலையிடாது அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08