அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் இருவர் கைது 

Published By: Digital Desk 4

03 Oct, 2018 | 03:19 PM
image

 (இரோஷா வேலு) 

அம்பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்களை அம்பலங்கொடை பொலிஸார் நேற்றுமதியம் 2.40 மணியளவில் வைத்து கைதுசெய்து பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

இச்சம்பவத்தின் போது வலிபன்ன மற்றும் மீகஹதன்ன பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 32 வயதுடைய இரண்டு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவிவல மற்றும் கினிகொட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பான ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த இருவரை இன்று பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53