போலி நாணயத்தாள்கள் ஒருத்தொகையுடன் குருநாகல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அதிகாலையில் மேற்படி சம்பவ இடத்தை முற்றுகையிட்ட போது ஐயாயிரம் ரூபா போலி மற்றும் புழக்கத்திலுள்ள நோட்டுக்கள் பலவும் இதன் போது சிக்கியுள்ளன.
பெட்டி ஒன்றில் போலி நோட்டுக்களைப் போட்டு அதன் மேல் புழக்கத்திலுள்ள நோடடுக்களையும் வைத்திருந்த போதே அவை கைப்பற்றபபட்டுள்ளன. இவ்வாறு 421 பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM