தென்னை மரத்திலிருந்த குரங்கு ஒன்று தேங்காயை பறிக்கமுற்பட்ட நிலையில் குறித்த தேங்காய் பெண் ஒருவரின் தலையில் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று மாத்தளையில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தில் உயிரிழந்த பெண் தனது வீட்டு முற்றத்தில் இருக்கும் போது அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறிய காட்டுக் குரங்கு ஒன்று தேங்காய் ஒன்றை பறித்துள்ளது.
இந்நிலையில் குறித்த தேங்காய் கீழே இருந்த பெண்ணின் தலையில் வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.
மாத்தளை ஹுலங்கமுவ, வட்டகொடை என்ற இடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி இடத்தில் வசிக்கும் 73 வயதுடைய திலக்கா ரஞ்சனி என்ற திருமணமாகாத வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM