குரங்கின் சேட்டையால் பறிபோனது மூதாட்டியின் உயிர்

Published By: R. Kalaichelvan

03 Oct, 2018 | 02:54 PM
image

தென்னை மரத்திலிருந்த குரங்கு ஒன்று  தேங்காயை பறிக்கமுற்பட்ட நிலையில் குறித்த தேங்காய் பெண் ஒருவரின் தலையில் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று மாத்தளையில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்தில் உயிரிழந்த பெண் தனது வீட்டு முற்றத்தில் இருக்கும் போது அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறிய காட்டுக் குரங்கு ஒன்று தேங்காய் ஒன்றை பறித்துள்ளது. 

இந்நிலையில் குறித்த தேங்காய் கீழே இருந்த பெண்ணின் தலையில் வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.

மாத்தளை ஹுலங்கமுவ, வட்டகொடை என்ற இடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி இடத்தில் வசிக்கும் 73 வயதுடைய திலக்கா ரஞ்சனி என்ற திருமணமாகாத வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56