தேசிய மட்டத்தில் தற்காப்புக்கலையில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்த இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய பாடசாலை மாணவி செல்வி மதிதரன் மோஷிதாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இரவு 7.30மணியளவில் வாடி வீடு மண்டபத்தில் வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்டத்தில் தற்காப்புக்கலையில் வெள்ளிப்பதக்கம் பெற்று பாடசாலைக்கும், வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இரவு வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தலைர் ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவியை பயிற்றுவித்த ஆசிரியரும் கலந்து கொண்டதுடன் அவருக்கும் நிகழ்வில் வைத்து கௌரவிப்பு செய்யப்பட்டது. மாணவியின் பெற்றோர்கள், வர்த்தகர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள், பொது அமைப்பினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM