நோர்வே மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது நோர்வே நாட்டின் பிரதமரையும், அந் நாட்டின் செனட் சபையின் தலைவர் மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நோர்வே விஜயத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் லண்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயையும் சந்திக்கவுள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பாராளுமன்ற உறுப்பினர்களான காவந்த ஜயவர்த்தன மற்றும் ஹேஷன் விதானகே ஆகியோரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM