அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை

Published By: Vishnu

02 Oct, 2018 | 06:56 PM
image

(ஆர்.யசி)

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் எட்டு தமிழ் அரசியல் கைதிகளில் இருவரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவும், மூவரின் வழக்குகளை துரிதப்படுத்தி  சாதகமான நகர்வுகளை முன்னெடுக்கவும் முடியும் என தெரிவித்துள்ள  அரசாங்கம்  ஏனைய மூவரையும் விடுவிக்க  முடியாதென கூறியுள்ளது. 

இதேவேளை தண்டனை பெறப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நாளை புதன்கிழமை  ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இலங்கையில் அனைத்து சிறைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும்   இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ. சுமந்திரன் எம்.பி நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள  மற்றும் சட்டமா அதிபர்  ஜயந்த ஜெயசூரிய ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.  இதன்போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02