கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட நுழைவாயிலுக்கு பூட்டு

Published By: R. Kalaichelvan

02 Oct, 2018 | 05:29 PM
image

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கட்டுநாயக்க நோக்கிச் செல்லும் நுழைவாயில் பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய களனிப் பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்காக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியாகொட நுழைவாயில் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளது.

எனவே குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46