(இராஜதுரை ஹஷான்)
தமக்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து தன்வசம் வைத்துக் கொள்வதற்காக நடுத்தர மக்களின் வாழ்க்கையில் அரசாங்கம் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, தொடர்ச்சியாக அதிகரிக்கின்ற வரிச்சுமைகள் அமைச்சர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது என்றார்.
அத்துடன் அரசாங்கம் குறிப்பிட்டதை போன்று ஜனவரியில் மாகாண சபை தேர்தல் இடம்பெற்றால் பாரிய மாற்றங்கள் ஏற்படும். எவ்வாறு இருப்பினும் ஜனவரியில் மாகாண சபை தேர்தல் இடம் பெறமாட்டமாது.
அரசாங்கம் தூர நோக்க சிந்தனையுடன் செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு மக்களை தொடர்ந்து பலியிடுகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே தீர்வுகாண முடியும் நாட்டின் பெரும்பாலான மக்களின் நோக்கமாகவும் இதுவே காணப்படுகின்றது.
மாகாண சபை தேர்தல் ஜனவரியில் இடம்பெற்றால் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும். ஆனால் ஜனவரியில் மாகாண சபை தேர்தல் ஒரு போதும் இடம்பெறாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM