எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் - ஓ. பன்னீர்செல்வம்

Published By: Daya

02 Oct, 2018 | 04:10 PM
image

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘தமிழக மக்களுக்கு தீங்கு இழைக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்கும்.

தமிழகதில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிந்தால் கொடுக்கலாம். திமுக ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளது. அதனை நாங்கள் முறியடிப்போம். மத்திய அரசு கொள்கை ரீதியாக எய்ம்ஸ் வைத்தியசாலை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முறைப்படி மத்திய அமைச்சரவை கூடி அங்கீகாரம் அளிக்கவேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும்.‘ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10