மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
‘தமிழக மக்களுக்கு தீங்கு இழைக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்கும்.
தமிழகதில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிந்தால் கொடுக்கலாம். திமுக ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளது. அதனை நாங்கள் முறியடிப்போம். மத்திய அரசு கொள்கை ரீதியாக எய்ம்ஸ் வைத்தியசாலை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முறைப்படி மத்திய அமைச்சரவை கூடி அங்கீகாரம் அளிக்கவேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும்.‘ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM