தலாய் லாமாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாகியிருந்த ஆறு பேர் கைது

Published By: Daya

02 Oct, 2018 | 03:32 PM
image

திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாகியிருந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இந்திய தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இவர்களை கர்நாடகாவில் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் தலாய்லாமா பிஹாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தவேளை அந்த இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை  தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து தலாய் லாமாவை கொல்ல முயன்றதாக ஜே.எம்.பி. என்ற அமைப்பின் மீது வழக்கு தொடரப்பட்டதுடன் அந்த அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. இந்நிலையில் கர்நாடகாவின் இரகசிய பொலிஸார் ஆறு பேரை கைதுசெய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52