தனியார் பஸ் நடத்துனர் மீது தாக்குதல்

Published By: Vishnu

01 Oct, 2018 | 07:50 PM
image

கொழும்பு - கற்பிட்டிக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நேற்றைய (30) தினம் இரவு கொழும்பு - புத்தளம் வீதியில் பங்கதெனியா பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தாக்கப்பட்ட நபர் அருகிலுள்ள ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் சிலாபம் பொலிசாரின் வசமாதலால், குறித்த முறைப்பாடு சிலாபம் பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆராச்சிக்கட்டுவை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் நடத்துனரைத் தாக்கிய இரு நபர்களும் தனியார் பஸ் நடத்துனர்கள் எனவும், அவர்கள் முச்சக்கர வண்டியிலேயே வந்து தாக்கியதாகவும் முறைப்பாடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் சிலாபம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51