அரசாங்கத்தின் நடவடிக்கையால் பொருளாதார பிரச்சினையை கட்டுப்படுத்த இயலாது - திஸ்ஸ விதாரண

Published By: Vishnu

01 Oct, 2018 | 04:02 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பொருளாதார பிரச்சினையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையினால் ஒருபோதும் தீர்வுகாண முடியாது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 உலகப் பொருளாதார பிரச்சினை காரணமாக எமது நாட்டிலும் அது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றபோதும், அரசாங்கத்தின் லிபரல்வாத, திறந்த பொருளாதார கொள்கை காரணமாக பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் இந்த வருடத்தில் 9.7வீதத்தினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் நாட்டின் பொருளாதார பிரச்சினையை கட்டுப்படுத்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துவருகின்றபோதும் அந்த நடவடிக்கைகள் தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க போதுமானதாக இல்லை. குறிப்பாக இறக்குமதி செலவை டொலர் மில்லியன் 500 தொடக்கம் 1000 வரை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். என்றாலும் இந்த நடவடிக்கையானது ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண போதுமானதாக இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08