இலங்கை அணியுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி இன்று அதிகாலை கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாவுள்ள இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் ( 05 போட்டிகள்), இருபதுக்கு 20 (ஒரு போட்டி) மற்றும் டெஸ்ட் (03 போட்டிகள்) தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அதன்படி இலங்கை வந்துள்ள அணித் தலைவர் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சார்பில் ஜோனி பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோய் ரூட், ஜோசன் ரோய், அடில் ரஷீத், மார்க் வூட், மொய்ன் அலி, சாம் குர்ரேன், டோம் குர்ரன், லியாம் டோவ்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM