உள்நாட்டுப் போர் இடம்பெற்றுவரும் சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த சுமார் 14,000 பேர் கிரேக்கத்தின் மசிடோனிய எல்லைப் பிராந்தியத்திலுள்ள இடோமெனி பிராந்தியத்தில் குடிக்க சுத்தமான நீரும் உண்ண போதிய உணவும் அற்ற மிகவும் மோசமான நிலைமைகளின் கீழ் முகாமிட்டுள்ளனர்.
மசிடோனியா குடியேற்றவாசிகளின் வரவைக் கட்டுப்படுத்த கிரேக்கத்துடனான தனது எல்லைப் பிராந்தியத்தை மூடியதால் ஐரோப்பிய நாடுகளுக்கான குடியேற்றவாசிகளின் பயணம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்நிலையில் இடோமெனி பிராந்தியத்தில் புதிதாக குழந்தையொன்றைப் பிரசவித்த தாயொருவர் அந்தப் பச்சிளம் குழந்தையை சாக்கடை நீரில் கழுவி சுத்தப் படுத்துவதை படத்தில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM