வெள்ளத்தில் மூழ்கியது நாவலபிட்டி நகரம்

Published By: R. Kalaichelvan

29 Sep, 2018 | 05:50 PM
image

மலையகத்தில் தொடரும் மழைகாரணமாக இன்று பிற்பகல் நாவலபிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பெய்த கடும் மழையின் காரணமாக நாவலபிட்டியின் தபால் நிலையத்தில் இருந்து அட்டனுக்கு செல்லும் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் அட்டன் நாவலபிட்டி மற்றும் நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரை தாமதமானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மழை வெள்ளத்தின் காரணமாக நாவலப்பிட்டி வர்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் நகர பகுதியில் உள்ள கால்வாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38