பொகவந்தலாவ லொய்னோன் தோட்டபகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.இவ்வாறு குளவி கொட்டுக்ககு இலக்கான தோட்ட தொழிலாளர்கள் 14 பேர் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இச் சம்பவம் இன்று காலை 09.30மணிஅளவில் இடம் பெற்றுள்ளதாகவும் தேயிலை மலை அடி வாராத்தில் உள்ள குளவிகள் கலைந்ததாளேயே தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவித்துள்ளனர்.
குளவி தாக்குதலுக்குள்ளான 14 தொழிலார்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு ஏனைய தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தி வட்டாரம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு குளவி தாக்குதலுக்குள்ளான தொழிலாளிகளை வைத்திசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்பியுலன்ஸ் வண்டி இல்லாத காரணத்தினால் லொறி மூலம் சிகிச்சைக்காக வைத்திசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் உரிய அதிகாரிகளின் தலையீட்டில் குறித்த தோட்டத்தில் உள்ள வைத்திசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி பெற்று தருமாறு தோட்ட மக்கள் தெரிவித்து்ளளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM