கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

28 Sep, 2018 | 07:21 PM
image

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கிளாங்குளம் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளுடன் பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி வீட்டொன்றிலிருந்து 15 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமையால் வீட்டின் உரிமையாளர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை முன்வைத்தார்.

இதற்கிணங்க விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் உக்கிளாங்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15 பவுண் தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.

மேலும் அவரை இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் குறித்த பெண்ணை நீதிவான் விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59