முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு றோயல் பாலர் பாடசாலையில் இன்று கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார்.
பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி நடேசினி - இரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், முன்பள்ளிகளின் இணைப்பாளர் செல்வி.சோ.கலாமலர் அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர் திருமதி.யனார்த்தன் - கம்சத்தனி, பாலர் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அத்தோடு அங்கு சிறார்களால் அழகிய கண்காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM