மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட சமூக வேசவைகள் திணைக்களம் கைத்தொபேசி திருத்தும் பயிற்சி நெறி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சி நெறியில் முதற்கட்டடமாக தெரிவு செய்யப்பட்ட பத்து பேரும் பயிற்சிகளை பெறுகின்றனர்.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் முறையான தொழில் வாய்ப்பின்றி மிகவும் நெருக்கடியான வாழ்க்கையினை வாழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பிள்ளைகளுடன் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே இவ்வாறானவர்கள் இது போன்ற வருமானம் தருகின்ற தொழில் பயிற்சினை வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM