ஆற்றினை துப்புரவு செய்து ஆழப்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

Published By: Digital Desk 4

28 Sep, 2018 | 01:22 PM
image

முல்லைத்தீவு நந்திக்கடல் ஆற்றினை துப்புரவு செய்து ஆழப்படுத்தி தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக நிலவி வரும் கடுமையான வரட்சி காரணமாக நந்திக்கடல் வற்றி மீன்கள் இறப்பதனால் அவர்களது தொழில்கள் முழுமையாகப் பதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வறட்சியினால் தமது தொழில்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தமக்கான நிவாரண உதவிகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ள மீனவர்கள், 

ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் வெள்ளப்பெருக்கு என்பவற்றின் மூலம் நந்திக்கடல் பகுதியில் மண் நிரம்பி காணப்படுகின்றது என்றும் இதனை துப்பரவு செய்வதன் மூலம் தமது தொழிலை வருடம் முழுவதும் செய்யக்கூடிதாக இருக்கும் என்றும் கடற்;தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04