முல்லைத்தீவு நந்திக்கடல் ஆற்றினை துப்புரவு செய்து ஆழப்படுத்தி தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக நிலவி வரும் கடுமையான வரட்சி காரணமாக நந்திக்கடல் வற்றி மீன்கள் இறப்பதனால் அவர்களது தொழில்கள் முழுமையாகப் பதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வறட்சியினால் தமது தொழில்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தமக்கான நிவாரண உதவிகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ள மீனவர்கள்,
ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் வெள்ளப்பெருக்கு என்பவற்றின் மூலம் நந்திக்கடல் பகுதியில் மண் நிரம்பி காணப்படுகின்றது என்றும் இதனை துப்பரவு செய்வதன் மூலம் தமது தொழிலை வருடம் முழுவதும் செய்யக்கூடிதாக இருக்கும் என்றும் கடற்;தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM