காலை உணவாக சாப்பிட்ட பிட்டு தொண்டைக்குள் சிக்கியதில் மூதாட்டி ஓருவர் உயிரிழந்துள்ளார்.மூச்சு விட சிரமப்பட்டதால் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிலமணி நேரத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் மீசாலை மேற்கில் நேற்று இடம்பெற்றள்ளது இவ்வாறு உயிரிழந்த மூதாட்டி 74 வயது மதிக்கத்தக்கவராவர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
குறித்த சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM