மூதாட்டிக்கு எமனான பிட்டு

Published By: R. Kalaichelvan

28 Sep, 2018 | 10:56 AM
image

காலை உணவாக சாப்பிட்ட பிட்டு தொண்டைக்குள் சிக்கியதில் மூதாட்டி ஓருவர் உயிரிழந்துள்ளார்.மூச்சு விட சிரமப்பட்டதால் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிலமணி நேரத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் மீசாலை மேற்கில் நேற்று இடம்பெற்றள்ளது இவ்வாறு உயிரிழந்த மூதாட்டி 74 வயது மதிக்கத்தக்கவராவர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

குறித்த சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35