எம்.ஆர்.எம்.வஸீம்)
ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ் கொலை சதித்திட்டத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுக்கக்கூடாது.
நாட்டில் தேசிய தலைவர்கள் கொலைசெய்யப்பட்ட வரலாறு இருக்கின்றது. அத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என இந்திய தூதரகத்தின் அறிவிப்பு விசாரணையை திசைதிருப்பும் திட்டமாகவும் இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அவருக்கு போட்டியாக கோத்தபாய ராஜபக்ஷ்வே இருக்கின்றார்.
அதனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவானவர்கள் இவ்வாறான சதித்திட்டத்தில் இறங்கலாம். அதேபோன்று கொலை சதித்திட்டம் வெற்றியளித்தால் அரசியல் ரீதியாக பயன்கிடைக்கப்போவதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்காகும். அதனால் இதனை சாதாரணமாக கருதமுடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM