உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை ஐ.நா.வில்  ஜனாதிபதி உறுதிப்படுத்தினார் - பொதுபல சேனா 

Published By: Vishnu

27 Sep, 2018 | 03:50 PM
image

(இரோஷா வேலு) 

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது நாட்டின் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம், வெளிநாட்டின் தலையீடுகள் தேவையில்லை என தெரிவித்துள்ளமையானது, இதற்கு முன்னர் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் காணப்பட்டது என்பதை ஜனாதிபதி பொது மேடையில் ஏற்றுக்கொண்டதாகவே கருத வேண்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இலங்கையின் இறைமையில் தலையீடு செலுத்திய நாடுகள் தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17