(இரோஷா வேலு)
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது நாட்டின் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம், வெளிநாட்டின் தலையீடுகள் தேவையில்லை என தெரிவித்துள்ளமையானது, இதற்கு முன்னர் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் காணப்பட்டது என்பதை ஜனாதிபதி பொது மேடையில் ஏற்றுக்கொண்டதாகவே கருத வேண்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இலங்கையின் இறைமையில் தலையீடு செலுத்திய நாடுகள் தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM