கொழும்பு மாநாகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் புத்தளம் அறுவாக்காடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கழிவகற்றல் பிரிவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற் கட்டமாக விசேட வாகனங்களை பயன்படுத்தி நாளொன்றுக்கு 600 டொன் வீதம் அறுவாக்காடு பகுதிக்கு குப்பைகள் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM