மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி கட்டணக் கொடுப்பணவை 500 ரூபாவால் அதிகரிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தீர்மானித்துள்ளார்.மத்திய மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் அனைத்து உள்ளுராற்சி சபைகளுக்கும் இதுதொடாபாகக் கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்திலுள்ள பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தற்போது 1000 ரூபாய் தொலைபேசி கொடுப்பணவாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதனை மேலும் 500 ல் அதிகரிக்க மாகாண முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். இருந்த போதும் இப் பணத்தை குறித்த சபைகளே செலுத்த வேண்டியுள்ளதால் அச் சபைகளது மாதாந்தக் கூட்டத்தில் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி உறுப்பினர்களது தொலைபேசிக் கட்டனம் தற்போது 1000 ரூபாவில் இருந்து 1500 ரூபாவாக அதிகரித்துக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM