தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ; பூஜிதவுக்கு எதிராக குற்றப்பிரேணை கொண்டுவரப்படும் தினேஸ் 

Published By: Digital Desk 4

26 Sep, 2018 | 08:27 PM
image

(எம்.சி. நஜிமுதீன்)

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பாராளுமன்றில் குற்றப்பிரேணை கொண்டுவரவுள்ளதாக கூட்டு எதிரக்கட்சியின் உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிராந்தி ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஆகியோரை கொலை செய்தவற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

எனினும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இல்லை. எனவே நல்லாட்சி அரசாங்கத்தால் அது குறித்த செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரம், அரசியல் சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியாதென்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15