நாலக்கவை பதவி நீக்கம் செய்து கைதுசெய்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - ஜி. எல். பீரிஸ். 

Published By: R. Kalaichelvan

26 Sep, 2018 | 06:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியை வகிக்க எவ்வித தகுதிகளும் நாலக்க சில்வாவுக்கு கிடையாது. நாட்டின் தலைவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் இவர் மீது சந்தேகத்தினை கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது. பதவி நீக்கம் செய்து கைது செய்யப்பட்டே சுயாதீன விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி. எல். பீரிஸ். தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்சதித்திட்டம் தொடர்பிலான விசாரனையில் பிரதிபொலிஸ் மா அதிபருக்கு விசேட  சலுகைகள் வழங்கப்படுகின்றது.இவ்விடயத்தில் ஒரு சாதாரண மனிதர் தொடர்புப்பட்டருந்தால்  அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று சிறையில் இருந்திருப்பார்கள் ஆனால்  பிரதிபொலிஸ்மா அதிபர் எவ்விதமான கட்டுப்பாடுகளோ,  தடைகளோ இன்றி செயற்படுகின்றார்.  பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியை  நாலக  சில்வா வகிப்பதற்கு எவ்வித தகுதிகளும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38