தாமரைக் கோபுர பணிகள் செப்டம்பரில் நிறைவு

Published By: Robert

13 Mar, 2016 | 02:37 PM
image

தாமரைக் கோபுர கட்டுமான பணிகள் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நிறைவு பெறும்  என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னர் தெற்காசியாவிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக தாமரைக் கோபுரம் காணப்படும் என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாளர் சுனில் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்தின் கட்டுமான பணிகளை பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்ததை விடவும் மேலதிக நிதி தேவைப்படுமென சுட்டிக்காட்டிய ஆணையாளர் அதற்கான நிதியை வழங்க சீன அரசு வழங்கவில்லை என தெரிவித்தார். 

350 மீட்டர் உயரமான தாமரை கோபுரமானது தொலைதொடர்பு மற்றும் அவதானிப்பு பணிகளுக்கு பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31