(எம்.மனோசித்ரா)
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாட்டில் சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இதேவேளை அரசியல்கைதிகளை வைத்துகொண்டு தனிப்பிட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதாக அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
நாட்டில் முதலில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுகொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்கைதிகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM