(இரோஷா வேலு)
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் நாள் ஒன்றுக்கு 600க்கும் அதிகமான கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதில் 50 வீதத்துக்கும் அதிகமானவை தெற்காசிய நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றது என குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் எஸ்.எஸ்.பி.கோடகந்தகே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற கருக்கலைப்பின் பின்னரான சுகாதார தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக வருடாந்தம் 553 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகளவில் செலவழிக்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
தேசிய குடும்ப கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு ‘திட்டமிடல் எனும் ஒழியினால் வாழ்வின் இருளை களைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் குடும்ப சுகாதார பணியகத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் கொழும்பு வோட்டஸ்ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற கருந்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM