பிதுரங்கல கல் மீது எறி, சீகிரியா பூமியை நோக்கி நிர்வணமாக நின்று புகைப்படம் எடுத்த இளைஞர்களில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீகிரிய குன்றை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாலேயே இளைஞர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பலர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் குறித்த மூவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகளுக்கு (http://www.virakesari.lk/article/41123)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM