சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், விநியோகத்திற்கான செலவு வீதங்கள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற நிவாரணங்களை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் சாதகமான பதிலில்லை.
இந்நிலை தொடருமானால் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு விநியோத்தை முடக்குவதாக அச் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அச் சங்கத்தின் தலைவர் சக்தியேந்திர விஜேபுர உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM