படகில் கஞ்சா கடத்திய இருவர் கடற்படையினரால் கைது

Published By: R. Kalaichelvan

26 Sep, 2018 | 10:44 AM
image

காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.காங்கேசன்துறை கடற்பகுதியில் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையிட்ட போது படகில் இருந்து 28 கிலோ கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட கஞ்சா போதைப் பொருளையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24