மக்கள் வாக்கெடுப்புடன் 20 ஆவது திருத்தம் நிச்சயம் நிறைவேறும் - அநுரகுமார

Published By: Vishnu

25 Sep, 2018 | 06:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

20 ஆவது அரசியலமைப்பு  திருத்தம் மக்கள் வாக்கெடுப்புடன் நிச்சயம் நிறைவேறும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் மாத்திரம் நிறைவேற்றப்பட்டால் போதும் என குறிப்பிடுவது சிலரது சுயநல நோக்கங்களை நிறைவேற்றுவதாக அமையும் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

மேலும் 70 வருட ஆட்சியில் அனைத்து  தலைவர்களும் மோசடியாளர்களாகவே காணப்படுகின்றனர்.  குறுகிய பதவி காலத்தில் எவ்வளவு  தமக்கும் தமது பரம்பரையினருக்கும்   இருப்புக்களை சேகரிப்பது என்று மாத்திரமே சிந்திக்கின்றனர். 

இதன் ஊடாக ஏற்படும்  எதிர் விளைவுகளை கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். கடந்த அரசாங்கத்தை தேசிய அரசாங்கமும் தேசிய அரசாங்கத்தை கடந்த அரசாங்கம்  குற்றஞ்சாட்டுவது மாத்திமே சிறப்பாக இடம்பெறுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19